Prime Minister recalls sacrifices of freedom fighters on Goa Liberation Day
December 19th, 10:35 am
The Prime Minister, Shri Narendra Modi, has said that Goa Liberation Day reminds the nation of a defining chapter in India’s national journey. He recalled the indomitable spirit of those who refused to accept injustice and fought for freedom with courage and conviction. The Prime Minister noted that their sacrifices continue to inspire the nation as it works towards the all-round progress of Goa.சி. ராஜகோபாலாச்சாரியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
December 10th, 09:37 am
சி. ராஜகோபாலாச்சாரியின் பிறந்தநாளான இன்று (10.12.2025), பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர், சிந்தனையாளர், அறிவுஜீவி, அரசியல்வாதி என பன்முக அடையாளம் கொண்ட அவரைப் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார். 20-ம் நூற்றாண்டில் கூர்மையான அறிவுத் திறன் கொண்ட ஒருவராக ராஜாஜி திகழ்ந்தார் என்றும், அவர் மதிப்பையும், மனித கண்ணியத்தையும் நிலைநிறுத்துவதில் நம்பிக்கை கொண்டவர் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.Tribal pride has been an integral part of India's consciousness for thousands of years: PM Modi in Dediapada, Gujarat
November 15th, 03:15 pm
In his address at the Janjatiya Gaurav Diwas programme marking the 150th Birth Anniversary of Bhagwan Birsa Munda in Dediapada, PM Modi paid homage to him. Launching development projects worth over ₹9,700 crore, the PM said tribal pride has been an integral part of India’s consciousness for thousands of years. Highlighting that Vajpayee Ji’s government created a separate Tribal Affairs Ministry, he added that his government has significantly increased the ministry’s budget.குஜராத்தின் தெடியாபாடாவில் தர்த்தி ஆபா பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 15th, 03:00 pm
குஜராத்தின் தெடியாபாடாவில் இன்று நடைபெற்ற தர்த்தி ஆபா பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில், ரூ 9,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நர்மதாவின் புனித பூமி இன்று மற்றொரு வரலாற்று நிகழ்வைக் காண்கிறது என்று கூறிய திரு மோடி, அக்டோபர் 31 -ம் தேதி, சர்தார் படேலின் 150-வது பிறந்தநாளில் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் வகையில் அதே இடத்தில் கொண்டாடப்பட்ட பாரத் விழா தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். இன்று பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளின் பிரமாண்டமான கொண்டாட்டத்துடன்,அந்த விழாவின் உச்சக்கட்டத்தை நாம் காண்கிறோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த மங்களகரமான சந்தர்ப்பத்தில் பகவான் பிர்சா முண்டாவுக்கு அவர் மரியாதை செலுத்தினார். குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் முழு பழங்குடிப் பகுதியிலும் சுதந்திர உணர்வை எழுப்பிய கோவிந்த் குருவின் ஆசீர்வாதங்களும் இந்த நிகழ்வோடு தொடர்புடையவை என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். சிறிது நேரத்திற்கு முன்பு தேவமோக்ரா அன்னை கோவிலுக்குச் செல்லும் பாக்கியம் தமக்குக் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.The essence of Vande Mataram is Bharat, Maa Bharati: PM Modi
November 07th, 10:00 am
PM Modi inaugurated the year-long commemoration of 150 Years of the National Song “Vande Mataram” in New Delhi on November 7, 2025. He highlighted that Vande Mataram embodies the devotion and spiritual dedication to Maa Bharati. The PM emphasized the profound significance of Vande Mataram, noting that every line, every word, and every emotion in Bankim Babu’s composition carries deep meaning. He called upon everyone to make this century the century of India.“வந்தே மாதரம்” தேசிய பாடலின் 150 ஆண்டுகளை நினைவுகூரும் ஓராண்டு கால நிகழ்வை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்
November 07th, 09:45 am
வந்தே மாதரம் பாடலை கூட்டாக பாடுவது பற்றி குறிப்பிட்ட அவர், உண்மையில் இது கம்பீரமான அனுபவத்தை தருகிறது. ஏராளமான குரல்களுக்கிடையே ஒற்றை சங்கீதம், ஒருங்கிணைந்த குரல், தடையற்ற வேகம் ஆகியவற்றை உருவாக்குகிறது. நல்லிணக்க அலைகளின் எதிரொலி பேராற்றலுடன் மனதை கிளர்ந்தெழச்செய்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டினை தேசம் கொண்டாடும் நவம்பர் 07 என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும் என்று அவர் கூறினார். வரலாற்றின் பக்கங்களில் இந்தநாளினை குறிப்பதற்காக சிறப்பு நினைவு நாணயம் ஒன்றும், அஞ்சல்தலை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளன. அன்னை பாரதத்திற்கு தங்களின் இன்னுயிர் ஈந்த தியாகிகளுக்கு புகழாரம் சூட்டிய திரு மோடி, அங்கு கூடியிருந்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்ததோடு வந்தேமாதரத்தின் 150-வது ஆண்டில் அனைத்து குடிமக்களுக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.Prime Minister addresses the International Arya Mahasammelan 2025 in New Delhi
October 31st, 06:08 pm
PM Modi attended and addressed the International Arya Mahasammelan 2025 in New Delhi. Speaking on the occasion, the PM expressed his deep reverence for Swami Dayanand Ji’s ideals. He emphasized that Swami Dayanand Ji rejected caste-based discrimination and untouchability. The PM highlighted that the occasion reflects the great legacy of social reform consistently advanced by the Arya Samaj and noted its historical association with the Swadeshi movement.ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் இறுதி விருப்பம் நிறைவேற்றப்பட்டது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்து இளைஞர்கள் உத்வேகம் பெற வேண்டுகோள் விடுத்துள்ளார்
October 04th, 11:11 am
தனது அஸ்தி ஒரு நாள் சுதந்திர இந்தியாவிற்குத் திரும்பும் என்ற நம்பிக்கையுடன் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா 1930-ல் காலமானார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலிருந்து அவரது அஸ்தியைக் கொண்டு வருவதற்காக, அப்போதைய குஜராத் முதலமைச்சர் திரு நரேந்திர மோடி 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க முயற்சியை மேற்கொள்ளும் வரை, இந்த மேன்மையான விருப்பம் பல தசாப்தங்களாக நிறைவேறாமல் இருந்தது.ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்
October 04th, 09:16 am
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா ஆற்றிய உறுதியான அர்ப்பணிப்பைப் போற்றும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்தினார்.பிரிவினை கொடூர நினைவு தினத்தன்று, பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்களின் துணிச்சலுக்கும், மனஉறுதிக்கும் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
August 14th, 08:52 am
இந்திய வரலாற்றில் மிகவும் பயங்கரமான அத்தியாயத்தின் ஒரு நிகழ்வின் போது, எண்ணற்ற தனிநபர்களின் சிறப்புமிக்க எழுச்சியையும், வலியையும் மனதார நினைவு கூர்வதாக, பிரிவினை கொடூர நினைவு தினத்தையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கூறியுள்ளார்.ககோரி சம்பவத்தின் நூற்றாண்டு நிறைவு - தேசபக்தி கொண்ட இந்தியர்களின் துணிச்சலுக்குப் பிரதமர் மரியாதை
August 09th, 02:59 pm
ககோரி சம்பவத்தின் 100-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அதில் சம்பந்தப்பட்ட இந்தியர்களின் துணிச்சலுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார்.ஷாஹீத் உதம் சிங்கிற்கு அவரது தியாக தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்துகிறார்
July 31st, 10:55 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இந்திய அன்னையின் அழியாப் புகழ் பெற்ற புதல்வர் ஷாஹீத் உதம் சிங்கிற்கு அவரது தியாக தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தினார்.2047ல் வளர்ந்த இந்தியாவுக்கான பாதை தன்னம்பிக்கையின் மூலம் செல்கிறது: மன் கீ பாத்தில் (மனதின் குரல்) பிரதமர் மோடி
July 27th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, தேசத்தின் வெற்றிகள், நாட்டுமக்களின் சாதனைகள் பற்றி பேச இருக்கிறோம். கடந்த சில வாரங்களில், அது விளையாட்டுக்களாகட்டும், அறிவியலாகட்டும், கலாச்சாரமாகட்டும்…… நடைபெற்றிருக்கின்ற பல விஷயங்கள் பாரதநாட்டவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. தற்போது தான் சுபான்ஷு சுக்லா அவர்கள் விண்வெளிப்பயணத்தை நிறைவு செய்து திரும்பியிருப்பது குறித்து நாடெங்கும் பேசப்பட்டு வருகிறது. சுபான்ஷு அவர்கள் தரையைத் தொட்ட போது, மக்கள் உற்சாகமடைந்தார்கள், அனைவர் இதயங்களிலும் சந்தோஷத்தின் திவலைகள் தாண்டவமாடின. தேசமே பெருமிதத்தில் பொங்கியது. ஆகஸ்ட் மாதம் 2023ஆம் தேதியன்று சந்திரயான் – 3 வெற்றிகரமாகத் தரையிறங்கிய வேளையில் தேசத்தில் ஒரு புதிய, அலாதியான சூழல் நிலவியது எனக்கு நினைவிருக்கிறது. அறிவியல் பற்றியும், விண்வெளி குறித்தும் சிறார்கள் மனதிலே புதியதொரு ஆர்வம் துளிர்த்தது. நாங்களும் விண்வெளிக்குப் பயணிப்போம், நாங்களும் நிலவில் கால் பதிப்போம்-விண்வெளி விஞ்ஞானியாக ஆவோம் என்று இப்போதெல்லாம் சின்னச்சின்ன பிள்ளைகளும் கூறி வருகிறார்கள்.சந்திரசேகர் ஆசாத் பிறந்த தினத்தில் பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார்
July 23rd, 09:45 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி, சந்திரசேகர் ஆசாத் பிறந்த தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்தியாவின் சுதந்திரத்திற்கான தேடலில் அவரது பங்களிப்பு மிகவும் மதிக்கத்தக்கது. அது நமது இளைஞர்களை துணிச்சலுடனும், உறுதியுடனும் நீதிக்காக உறுதுணையாக நிற்க தூண்டுகிறது என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.லோக்மான்ய திலகர் பிறந்த தினத்தையொட்டி அன்னாருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
July 23rd, 09:41 am
லோக்மான்ய திலகர் பிறந்த தினத்தையொட்டி அன்னாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். அவர் அசைக்க முடியாத உறுதியுடன் இந்திய சுதந்திர இயக்கத்தின் உணர்வில் முக்கிய பங்குவகித்த முன்னோடித் தலைவராக திகழ்ந்தார் என்று திரு மோடி கூறியுள்ளார்.சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளில் பிரதமர் மரியாதை
July 19th, 09:13 am
சுதந்திரப் போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடிய நாட்டின் முன்னணி வீரர் என்று திரு. மோடி திரு. பாண்டேயைப் பாராட்டியுள்ளார்.நமீபியா நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரை
July 09th, 08:14 pm
இந்த மகத்தான தேசத்திற்கு சேவை செய்ய மக்கள் உங்களுக்கு ஆணையை வழங்கியுள்ளனர். உங்கள் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.Prime Minister addresses the Namibian Parliament
July 09th, 08:00 pm
PM Modi addressed the Parliament of Namibia and expressed gratitude to the people of Namibia for conferring upon him their highest national honour. Recalling the historic ties and shared struggle for freedom between the two nations, he paid tribute to Dr. Sam Nujoma, the founding father of Namibia. He also called for enhanced people-to-people exchanges between the two countries.நமீபியா நாட்டின் மிக உயரிய கௌரவ விருதைப் பெற்றுக் கொண்ட பிரதமரின் ஏற்புரை
July 09th, 07:46 pm
இந்த விருதினை வழங்கியதற்காக அந்நாட்டு அதிபர், அரசு மற்றும் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 140 கோடி இந்தியர்கள் சார்பாக இந்த கௌரவத்தை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஷியாமாஜி கிருஷ்ண வர்மா நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்
March 30th, 11:42 am
மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஷியாமாஜி கிருஷ்ண வர்மா நினைவு தினமான இன்று அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.