பெங்களூருவில் நடைபெற்ற வாழும் கலை அமைப்பின் 45-ஆம் ஆண்டு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
May 10th, 11:05 am
மதிப்பிற்குரிய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜி அவர்களே, இங்கே கூடியிருக்கும் துறவிகளே, சகோதர சகோதரிகளே, அனைவருக்கும் வணக்கம்!பெங்களூருவில் 'வாழும் கலை' அமைப்பின் 45- வது ஆண்டு விழா - பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பு
May 10th, 11:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (10.05.2026) பெங்களூருவில் நடைபெற்ற 'வாழும் கலை' (தி ஆர்ட் ஆஃப் லிவிங்) அமைப்பின் 45-வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்றார். இந்நிகழ்வில் பேசிய அவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் 70-வது ஆண்டு விழா, வாழும் கலை அமைப்பின் 45-வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் ஆகியவை தனித்துவமானவை என்றார்.