உத்தரகாசி, தாராலியில் நிகழ்ந்த வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

August 05th, 04:54 pm

உத்தரகாசி, தாராலியில் நிகழ்ந்த வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் நலம் பெறவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.