பிரதமர் தேரா சச்கண்ட் பல்லனுக்கு பயணம் மேற்கொண்டார்
February 01st, 09:00 pm
பஞ்சாப் மாநிலம் தேரா சச்கண்ட் பல்லனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சென்றார். ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜ் ஜெயந்தி தினத்தையொட்டி தேரா சச்கண்ட் பல்லனில் இருப்பது மிகவும் சிறப்பான உணர்வு என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.