குவால்காம் நிறுவனத்தின் தலைவர், பிரதமருடன் சந்தப்பு; செயற்கை நுண்ணறிவு, திறன் மேம்பாடு போன்றவற்றில் இந்தியாவின் முன்னேற்றங்கள் குறித்துப் பேச்சு

October 11th, 02:03 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியை, குவால்காம் நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு கிறிஸ்டியானோ ஆர். அமோன் சந்தித்துப் பேசினார். செயற்கை நுண்ணறிவு, புதுமைக் கண்டுபிடிப்புகள், திறன் மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் முன்னேற்றங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.