சிக்கிம் மாநிலம் நம்சியில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டதற்கு பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்

July 21st, 01:01 pm

சிக்கிம் மாநிலம் நம்சியில் கட்டுமானத்திலிருந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கவலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அவர் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

திருமதி சென்னம்மா அவர்களின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

July 18th, 09:00 pm

முன்னாள் பிரதமர் திரு தேவ கௌடாவின் மனைவி திருமதி சென்னம்மா அவர்களின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். திருமதி சென்னம்மா அவர்கள், பணிவு மற்றும் சமூக சேவைக்கான பேரார்வத்திற்காகப் போற்றப்பட்டார் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத்தில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல்

July 18th, 07:13 pm

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருவதாக பிரதமர் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் படகு கவிழ்ந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்

July 13th, 09:55 pm

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் படகு கவிழ்ந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

கத்தார் நாட்டின் தந்தை அமீர் மேதகு ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி மறைவுக்குப் பிரதமர் இரங்கல்

July 12th, 03:20 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, கத்தார் நாட்டின் தந்தை அமீர் மேதகு ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு பிரதமர் இரங்கல்

July 12th, 09:33 am

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அம்மாவின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

வியட்நாமின் ஃபூ குவோக் அருகே, இந்தியர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளானது குறித்து பிரதமர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்

July 11th, 06:31 pm

வியட்நாமின் ஃபூ குவோக் அருகே, இந்தியர்கள் பயணம் செய்த படகு விபத்துகுள்ளானது குறித்த துயரமான செய்தி அறிந்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் கார்வாரில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல்

July 09th, 02:17 pm

கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டம், கார்வாரில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாண்டவாணி பாடகி திஜன் பாய் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்

July 05th, 12:07 pm

புகழ்பெற்ற பாண்டவாணி பாடகி திஜன் பாய் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தமது பிரமாண்டமான நிகழ்ச்சிகளின் மூலம், சத்தீஸ்கரின் பாண்டவாணி நாட்டுப்புறக் கலை வடிவத்திற்கு திஜன் பாய் உலகெங்கிலும் ஒரு தனித்துவமான அடையாளத்தை வழங்கியதாக திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். அவரது மறைவு, கலை, கலாச்சார உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு எனவும் இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதாகவும் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பெங்களூருவில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல்

July 02nd, 04:32 pm

பெங்களூருவில், கல் குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

விஜயா மேத்தாவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

July 01st, 11:41 am

விஜயா மேத்தாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த விஜயா மேத்தா, நவீன மராத்தி நாடகத்தின் முன்னோடி என்றும் தமது படைப்பாற்றல், கலைத்திறனால் அறியப்பட்டவர் என்றும் திரு மோடி கூறியுள்ளார். அவரது பணிகள், பல தலைமுறையைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், நாடக ரசிகர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்

June 25th, 11:13 am

கொல்கத்தாவில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் நேரிட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

June 25th, 11:01 am

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் நேரிட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் சார்பில் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடையப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைவருடனும் துணை நிற்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Prime Minister Shri Narendra Modi receives a telephone call from the Amir of Qatar

June 23rd, 10:30 pm

Prime Minister Shri Narendra Modi received a telephone call today from the Amir of the State of Qatar, H.H. Sheikh Tamim Bin Hamad Al-Thani.

லக்னோ தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்

June 22nd, 06:37 pm

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழந்த கவலை தெரிவித்துள்ளார்.

பாவ்னாபென் படேல் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

June 22nd, 01:10 pm

தாத்ரா, நாகர் - ஹவேலி, டாமன், டையூ யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியான திரு பிரபுல்பாய் படேலின் மனைவி பாவ்னாபென் படேல் மறைவு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்

June 21st, 10:08 pm

தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்.

Prime Minister expresses grief over loss of lives due to wall collapse in Parbhani, Maharashtra

June 20th, 06:53 pm

The Prime Minister, Shri Narendra Modi has expressed deep sorrow over the loss of lives due to the collapse of a wall in Parbhani, Maharashtra.

புகழ் பெற்ற புத்த அறிஞர் ராபர்ட் ஏ எஃப் துர்மன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

June 18th, 05:30 am

ராபர்ட் ஏ எஃப் துர்மன் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் படானில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்

June 17th, 04:32 pm

உத்தரப் பிரதேச மாநிலம் படானில் நேரிட்ட விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், விரைவில் குணமடைய அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.