கிராமி விருது வென்ற இசைக்கலைஞர் சந்திரிகா டாண்டனுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

February 03rd, 02:32 pm

திரிவேணி ஆல்பத்திற்காக கிராமி விருது வென்ற இசைக்கலைஞர் சந்திரிகா டாண்டனுக்கு பிரதமர் இன்று வாழ்த்து தெரிவித்தார். ஒரு தொழில்முனைவோர், கொடையாளர் மற்றும் இசைக்கலைஞராக இந்திய கலாச்சாரம் மற்றும் சாதனைகள் மீதான அவரது ஆர்வத்தை பிரதமர் பாராட்டினார்.