Prime Minister Narendra Modi to inaugurate Seva Teerth and Kartavya Bhavan-1 & 2

February 12th, 12:02 pm

PM Modi will unveil the name of the Seva Teerth building complex, formally inaugurate Seva Teerth and Kartavya Bhavan-1 & 2 and address a programme on 13 February 2026. The inauguration marks a transformative milestone in India’s administrative governance architecture and reflects the PM’s commitment to building a modern, efficient, accessible and citizen-centric governance ecosystem.

PRAGATI @ 50: Institutionalizing Proactive and Tech-Enabled Governance

January 02nd, 07:30 pm

During a media briefing, the Cabinet Secretary highlighted the structured Project and Issue Escalation Mechanism under PRAGATI led ecosystem, which enables systematic monitoring and resolution of issues across multiple levels and State Governments. The escalation framework ensures coordinated inter-ministerial action, timely decision-making, and focused resolution of implementation bottlenecks in projects of national importance.

மத்திய அரசுத்துறைச் செயலாளர்களுடனான உயர்நிலைக்குழு கூட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை வகித்தார்

May 08th, 02:17 pm

தேசிய பாதுகாப்பு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளைத் தொடர்ந்து தேசிய தயார்நிலை குறித்தும் அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மதிப்பாய்வு செய்வதற்காகவும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளின் செயலாளர்களுடனான உயர்நிலைக் குழு கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (08.05.2025) நடைபெற்றது.

4 ஆண்டுகளுக்கு மூன்றாம் கட்ட மின் நீதிமன்றங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

September 13th, 03:30 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அனைவருக்கும், அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதிக்கான அணுகலை மேம்படுத்துவதற்கான முக்கிய முன்னெடுப்பாக மின்நீதிமன்ற திட்டம் உள்ளது. தேசிய மின் நிர்வாகத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய நீதித்துறையின் தகவல் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்காக மின் நீதிமன்றங்கள் திட்டம் 2007 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோதுமை விநியோகம், இருப்பு மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றின் நிலைமையை ஆய்வு செய்வதற்கான கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்

May 05th, 09:01 pm

கோதுமை விநியோகம், இருப்பு மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றின் நிலைமையை ஆய்வு செய்வதற்கான கூட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்கினார்

ஜவாத் புயலை எதிர்கொள்ள தயார்நிலைகள் பற்றிய உயர்நிலை ஆய்வுக் கூட்டத்திற்குப் பிரதமர் தலைமை தாங்கினார்

December 02nd, 03:39 pm

ஜவாத் புயல் உருவாகக்கூடும் என்பதால் ஏற்பட்டுள்ள நிலையைக் கையாள மாநிலங்கள், மத்திய அமைச்சகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட முகமைகளின் முன் தயாரிப்புப் பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்த உயர்நிலைக் கூட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

நாடு முழுவதும் ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்ய உயர் நிலை கூட்டத்துக்கு பிரதமர் தலைமை தாங்கினார்

July 09th, 01:10 pm

நாடு முழுவதும் ஆக்ஸிஜன் ஆலைகள் அதிகரிப்பு மற்றும் முன்னேற்ற பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்தார்.

இந்தியாவின் தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையை பிரதமர் ஆய்வு செய்தார்

June 04th, 08:41 pm

இந்தியாவின் தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையை ஆய்வு செய்வதற்கான உயர்மட்ட கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார். தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையின் பல்வேறு விவரங்கள் குறித்து அதிகாரிகள் விரிவாக விளக்கினர்.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து

June 01st, 07:25 pm

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் தொடர்பான ஆய்வு கூட்டத்துக்கு பிரதமர் தலைமை தாங்கினார். தேர்வு தொடர்பாக இது வரை நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைகள், மாநில அரசுகள் உட்பட அனைத்து தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் விரிவாக எடுத்து கூறினர்.

‘டவ்-தே’ புயலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் கூட்டத்தை பிரதமர் கூட்டினார்

May 15th, 06:54 pm

‘டவ்-தே’ புயலால் ஏற்படக்கூடிய சூழல்களைச் சமாளிப்பது குறித்து, சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அமைச்சகங்கள்/முகமைகள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று கூட்டினார்.

நாட்டில் கொவிட்-19 சம்பந்தமான நிலை குறித்து பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆய்வு கூட்டம்

April 27th, 08:25 pm

நாட்டில் கொவிட்– 19 சம்மந்தமான நிலை குறித்து உயர் அதிகாரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பிராணவாயுவின் இருப்பு, மருந்துகள், மருத்துவ உள்கட்டமைப்பு போன்றவற்றின் நிலை குறித்து அப்போது அவர் கேட்டறிந்தார்.

மருந்து உற்பத்தி தொழில் தலைவர்களுடன் பிரதமர் உரையாடல்

April 19th, 08:12 pm

மருந்து உற்பத்தி தொழில்களின் முயற்சிகளால் தான் உலகின் மருந்தகமாக இந்தியா அடையாளம் காணப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். பெருந்தொற்றின் போது அத்தியாவசிய மருந்துகளை 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்ப முடிந்தது என்றும் அவர் கூறினார்.

கொவிட்-19 தடுப்பு பொது சுகாதார நடவடிக்கைகளின் தயார்நிலை குறித்து பிரதமர் ஆய்வு

April 17th, 09:37 pm

கொவிட்-19 தொற்றை சமாளிக்கும் தயார் நிலை குறித்த ஆய்வு கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். மருந்துகள், ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள் மற்றும் தடுப்பூசிகள் தொடர்பான பல விஷயங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

PM chaired review meeting on Covid-19 pandemic preparations

July 11th, 02:06 pm

PM Modi reviewed the Covid-19 situation in the country. The PM directed that we must reiterate the need to observe personal hygiene and social discipline in public places.

Prime Minister reviews India’s fight against Covid-19

June 13th, 06:26 pm

PM Modi held a meeting with senior ministers and officials to review India’s response to Covid-19 pandemic. The national level status and preparation in the context of the pandemic were discussed. The meeting also took stock of situation in different states and union territories including Delhi.

PM at the helm of India’s Fight against COVID-19

March 29th, 10:00 am

Prime Minister Shri Narendra Modi is continuing his interactions with various stakeholders in India’s fight against COVID-19.

PM interacts with medical fraternity - doctors, nurses and lab technicians

March 24th, 10:00 pm

Prime Minister Shri Narendra Modi today interacted with the medical fraternity including doctors, nurses and lab technicians from all over the country via video conference.

கொவிட்-19க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் தொடர்புடைய பல்வேறு துறையினருடன் பிரதமர் தொடர்ந்து கலந்துரையாடல்

March 23rd, 07:20 pm

கொவிட்-19ஐ கட்டுப்படுத்தும் இந்தியாவின் போராட்டத்துக்கு இடையே, பிரதமர் திரு.நரேந்திர மோடி இதுதொடர்பான பல்வேறு துறையினருடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

முக்கிய மின்னணு ஊடகவியலாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

March 23rd, 07:15 pm

கொவிட்-19 பரவிவரும் சூழலால் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து விவாதிக்க, முக்கிய மின்னணு ஊடகவியலாளர்களுடன், பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று கலந்துரையாடினார்.

Cabinet Secretary reviews COVID-19 status with Chief Secretaries of States; important decisions taken to check the disease

March 22nd, 03:48 pm

A high level meeting was held today morning with Chief Secretaries of all the States by the Cabinet Secretary and the Principal Secretary to the Prime Minister. All the Chief Secretaries informed that there is overwhelming and spontaneous response to the call for Janta Curfew given by the Hon’ble Prime Minister.