முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

August 20th, 10:41 am

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்ரீ அரவிந்தரின் பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்

August 15th, 10:09 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.08.2026) ஸ்ரீ அரவிந்தரின் பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். ஒரு மாபெரும் தத்துவஞானி, தேசியவாதி, கவிஞர், சிந்தனையாளரான ஸ்ரீ அரவிந்தர், இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், மனிதகுல முன்னேற்றத்திற்கான பரந்த தேடலுக்காகவும் தமது வாழ்நாளை அர்ப்பணித்தார் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 370, 35 (ஏ) ஆகிய பிரிவுகள் ரத்து, வளர்ச்சி நடவடிக்கையின் முக்கிய நடவடிக்கை: பிரதமர் திரு. நரேந்திர மோடி

August 05th, 02:25 pm

அரசியலமைப்புச் சட்டத்தின் 370, 35(ஏ) ஆகிய பிரிவுகள் ரத்து செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்று 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் திரு பிங்காலி வெங்கையாவின் 150-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மரியாதை செலுத்தினார்

August 02nd, 08:38 pm

சுதந்திரப் போராட்ட வீரர் திரு பிங்காலி வெங்கையாவின் 150-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

Prime Minister pays tribute to Munshi Premchand on his birth anniversary

July 31st, 01:48 pm

The Prime Minister, Shri Narendra Modi, paid tributes to renowned litterateur Munshi Premchand on his birth anniversary.

சந்திர சேகர் ஆசாத் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

July 23rd, 08:22 am

சந்திர சேகர் ஆசாத் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். சந்திர சேகர் ஆசாதின் அச்சமற்ற துணிச்சலும், அசைக்க முடியாத தேசபக்தியும் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பெருமைக்குரிய இடத்தைப் பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

லோக்மான்ய திலகரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதைச் செலுத்தியுள்ளார்

July 23rd, 08:12 am

லோக்மான்ய திலகரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதைச் செலுத்தியுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சிறந்த ஆளுமையான லோக்மான்ய திலகர், தேசபக்தி உணர்வையூட்டி மக்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள பல தலைமுறையினரை ஊக்குவித்தார் என்று அவர் கூறியுள்ளார்.

மாபெரும் புரட்சியாளர் மங்கள் பாண்டே பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

July 19th, 10:55 am

மாபெரும் புரட்சியாளர் மங்கள் பாண்டே பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். அவரது துணிச்சலான வாழ்க்கை இன்றும் ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறது என்றும், அவரது வீர காவியம் தேசத்தின் ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.

கர்ம வீரர் கே காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

July 15th, 12:20 pm

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும், நாட்டைக் கட்டமைக்க தமது வாழ்வை அர்ப்பணித்து சிறந்த பொது ஆளுமையாகத் திகழ்ந்தவராகவும் நினைவுகூரப்படும் கர்ம வீரர் கே காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

When there is a government with the resolution of Nation First, then national heroes also get due respect: PM Modi

July 06th, 06:47 pm

PM Modi paid tribute to Dr. Syama Prasad Mookerjee on his 125th birth anniversary, saying his vision continues to inspire a united India. He recalled Dr. Mookerjee's firm opposition to Do Vidhan, Do Pradhan, Do Nishan and said the abrogation of Article 370 fulfilled his dream of complete national integration.

PM Modi addresses 125th Janma Jayanti of Dr. Syama Prasad Mookerjee

July 06th, 06:17 pm

PM Modi paid tribute to Dr. Syama Prasad Mookerjee on his 125th birth anniversary, saying his vision continues to inspire a united India. He recalled Dr. Mookerjee's firm opposition to Do Vidhan, Do Pradhan, Do Nishan and said the abrogation of Article 370 fulfilled his dream of complete national integration.

டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்

July 06th, 12:21 pm

டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவின் ஒற்றுமை, கண்ணியம், முன்னேற்றம் ஆகியவற்றிற்கு தமது வாழ்நாளை அர்ப்பணித்த தலைசிறந்த தேசக் கட்டமைப்பாளர், மிகச்சிறந்த கல்வியாளர், தொலைநோக்குப் பார்வையுள்ள தலைவர் என அவரை நினைவுகூர்ந்துள்ளார்.

ராம் விலாஸ் பாஸ்வான் பிறந்த தினத்தில் அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

July 05th, 12:09 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (05.07.2026) முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். சமூகத்தின் நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்கு ராம்விலாஸ் பாஸ்வான் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளதாகப் பிரதமர் கூறியுள்ளார். பொதுச் சேவைக்கும் தேச சேவைக்குமான அவரது அர்ப்பணிப்புக்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார் என்று சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் பிறந்த தினத்தில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்

June 28th, 10:38 am

இன்று (28.06.2026) மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். நமது தேச வரலாற்றின் ஒரு முக்கியமான காலகட்டத்தில், நாட்டின் முன்னேற்றத்திற்கு பி.வி. நரசிம்ம ராவ் நிலையான பங்களிப்புகளை ஆற்றியுள்ளார் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

ராஜரிஷி சத்ரபதி ஷாஹு ஜி மகாராஜுக்குப் பிரதமர் மரியாதை செலுத்தினார்

June 26th, 12:46 pm

ராஜரிஷி சத்ரபதி ஷாஹு ஜி மகாராஜின் பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார். அவர் தனது வாழ்நாளை நலிவடைந்த, சுரண்டப்பட்ட மற்றும் பின்தங்கிய வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தார். அவரது மகத்தான செயல்களும் லட்சியங்களும் தேசத்திற்கு வரும் யுகங்களிலும் தொடர்ந்து வழிகாட்டும் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

லோகமாதா அஹில்யாபாய் ஹோல்கரின் பிறந்தநாளில் அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

May 31st, 11:15 am

லோக்மாதா அஹில்யாபாய் ஹோல்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். லோக்மாதா அஹில்யாபாய் ஹோல்கரின் ஞானம், கருணை மற்றும் பொது நலனுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக, இந்தியா முழுவதுமே அவரை ஆழ்ந்த மரியாதையுடனும், பக்தியுடனும் நினைவுகூர்வதாக திரு மோடி கூறியுள்ளார்.

என்.டி.ஆர். பிறந்த தினத்தில் பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்

May 28th, 09:56 am

என்.டி.ஆர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில், டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ஐ வெற்றிபெறச் செய்ய நாட்டு மக்கள் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்துகிறார்

April 26th, 11:30 am

இந்த மாத 'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில், அணுசக்தி மற்றும் காற்றாலைத் துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்களை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். மேலும், பகவான் புத்தரின் போதனைகள், பீட்டிங் ரிட்ரீட் விழா, இயற்கை பாதுகாப்பு, மூங்கில் துறை, பண்டைய நூல்கள் மற்றும் கணித ஒலிம்பியாட் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய தலைப்புகளையும் அவர் குறிப்பிட்டார். தற்போது நடைபெற்று வரும் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரச்சாரம் குறித்தும் பேசிய பிரதமர், இந்தச் செயல்பாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மாநிலங்களவையில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

April 17th, 11:10 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.04.2026) மாநிலங்களவையில் உரையாற்றுகையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக மாநிலங்களவையின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு ஹரிவன்ஷுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த வரலாற்றுச் சாதனையை எடுத்துரைத்த பிரதமர், இது திரு ஹரிவன்ஷ் மீது அவை வைத்துள்ள ஆழ்ந்த நம்பிக்கையையும், அவர் இந்த அமைப்புக்குக் கொண்டு வந்துள்ள மதிப்புமிக்க அனுபவத்தையும் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார். தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, அவரது அனுபவம், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை மற்றும் கண்ணியமான பணி ஆகியவற்றுக்கு சபை அளித்துள்ள அங்கீகாரமாகும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

Prime Minister Shri Narendra Modi addresses the Rajya Sabha

April 17th, 11:00 am

Addressing the Rajya Sabha, PM Modi extended heartfelt congratulations to Shri Harivansh on his election as Dy Chairman of the House. Lauding Harivansh Ji’s remarkable contributions to journalism, the PM said that new Members of Parliament from both Houses could learn immensely from his insights. The PM also highlighted the significant work done by Harivansh Ji across various sectors.