குஜராத் முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்

September 04th, 03:30 pm

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

பிரதமரை குஜராத் முதலமைச்சர் சந்தித்தார்

August 02nd, 07:09 pm

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பட்டேல் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

குஜராத் முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்

April 21st, 04:40 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியை குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாட்டீல் இன்று சந்தித்தார்.

குஜராத் முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

December 11th, 02:55 pm

குஜராத் முதலமைச்சர் திரு. பூபேந்திர படேல் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

குஜராத் மாநிலம் அம்ரேலியில் அடிக்கல் நாட்டி வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

October 28th, 04:00 pm

குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் அவர்களே, குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அரசில் எனது சகாவான சி.ஆர். பாட்டீல் அவர்களே, குஜராத்தின் எனது சகோதர சகோதரிகளே, குறிப்பாக அம்ரேலியின் எனது சகோதர சகோதரிகளே,

குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

October 28th, 03:30 pm

குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில், சாலை, நீர் மேம்பாடு மற்றும் சுற்றுலாத் துறைகளை உள்ளடக்கியதாகும். இவை அம்ரேலி, ஜாம்நகர், மோர்பி, துவாரகா, ஜூனாகத், போர்பந்தர், கட்ச் மற்றும் போடாட் மாவட்டங்களின் மக்களுக்கு பயனளிக்கும்.

குஜராத் முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

October 08th, 02:47 pm

குஜராத் முதலமைச்சர் திரு. பூபேந்திர படேல் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

பிரதமருடன் குஜராத் முதலமைச்சர் சந்திப்பு

June 22nd, 08:29 pm

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (22-06-2024) சந்தித்தார்.

குஜராத்தின் காந்திநகரில் துடிப்பான குஜராத் உச்சிமாநாடு 2024-இன் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 10th, 10:30 am

உங்கள் அனைவருக்கும் 2024-ஆம் ஆண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ' அமிர்த காலத்தின்' போது நடைபெறும் இந்த முதல் துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சிமாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த உச்சிமாநாட்டில் எங்களுடன் இணைந்துள்ள 100 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் மதிப்புமிக்க கூட்டாளிகள். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

January 10th, 09:40 am

10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் தொடங்கி வைத்தார். 'எதிர்காலத்திற்கான நுழைவாயில்' என்பது இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள் ஆகும். இதில் 34 நட்பு நாடுகள், 16 கூட்டமைப்புகள் பங்கேற்றுள்ளன. வடகிழக்கு பிராந்தியங்களில் முதலீட்டு வாய்ப்புகளை வெளிப்படுத்த வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தால் இந்த உச்சிமாநாடு ஒரு தளமாக பயன்படுத்தப்படுகிறது.

குஜராத்தின் சூரத் வைர வளாகத் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

December 17th, 12:00 pm

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.ஆர்.பாட்டீல் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள், நாட்டின் வைரத் தொழிலின் நன்கு அறியப்பட்ட முகங்கள், பிற பிரமுகர்கள், பெண்கள் மற்றும் பெருமக்களே, வணக்கம்!

சூரத் வைர வணிக மையத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்

December 17th, 11:30 am

குஜராத் மாநிலம் சூரத்தில் சூரத் வைரக் கண்காட்சியைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு முன்னதாக, பஞ்சதத்வா தோட்டத்திற்குச் சென்று, சூரத் வைர வணிக மையம் மற்றும் ஸ்பைன் -4-ன் பசுமைக் கட்டிடத்தைப் பிரதமர் பார்வையிட்டார், பார்வையாளர் கையேட்டில் கையெழுத்திட்டார். முன்னதாக சூரத் விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

குஜராத் முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

September 01st, 07:59 pm

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

குஜராத் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு பூபேந்திரபாய் படேலுக்கு பிரதமர் வாழ்த்து

December 12th, 04:36 pm

குஜராத் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு பூபேந்திரபாய் படேலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Gujarat has given the nation the practice of elections based on development: PM Modi in Jambusar

November 21st, 12:31 pm

In his second rally for the day at Jambusar, PM Modi enlightened people on how Gujarat has given the nation the practice of elections based on development and doing away with elections that only talked about corruption and scams. PM Modi further highlighted that Gujarat is able to give true benefits of schemes to the correct beneficiaries because of the double-engine government.

There was a time when Gujarat didn't even manufacture cycles, today the state make planes: PM Modi in Surendranagar

November 21st, 12:10 pm

Continuing his election campaigning spree, Prime Minister Narendra Modi today addressed a public meeting in Gujarat’s Surendranagar. Highlighting the ongoing wave of pro-incumbency in the state, PM Modi said, “Gujarat has given a new culture to the country's democracy. In the decades after independence, whenever elections were held, there was a lot of discussion about anti-incumbency. But Gujarat changed this tradition to pro-incumbency.”

குஜராத்தின் சுரேந்திரநகர், ஜம்புசார், நவ்சாரி ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார்

November 21st, 12:00 pm

தமது தேர்தல் பிரசாரத்தைத் தொடர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று குஜராத்தின் சுரேந்திரநகர், ஜம்புசார், நவ்சாரி ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பேசினார். மாநிலத்தில் தற்போதைய ஆட்சிக்கு ஆதரவான அலையை எடுத்துரைத்த பிரதமர் மோடி, “ நாட்டின் ஜனநாயகத்திற்கு குஜராத் ஒரு புதிய கலாச்சாரத்தை வழங்கியுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களில், தேர்தல்கள் நடந்த போதெல்லாம், ஆட்சிக்கு எதிரானது பற்றி நிறைய விவாதிக்கப்பட்டது. ஆனால் குஜராத் இந்தப் பாரம்பரியத்தைப் பதவிக்கு ஆதரவாக என மாற்றியது என்றார்.

Divisive politics of Congress kept the poor and backward people away from getting their basic needs fulfilled: PM Modi in Kaprada

November 06th, 03:27 pm

Prime Minister Narendra Modi today, addressed a public meeting at Kaprada, Gujarat. PM Modi started his address by highlighting the rare achievement of the BJP government to remain in service for such a long time and that the people have bestowed their trust in the political party. PM Modi also highlighted how the tribals of the area reaped the benefits from the development that has happened in Gujarat.

குஜராத்தின் கப்ரடாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் திரு மோடி உரை.

November 06th, 03:26 pm

குஜராத்தின் கப்ரடாவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை. மக்கள் பிஜேபி அரசு மீது நம்பிக்கை வைத்ததன் விளைவாகவே, ஆட்சிப்பொறுப்பில் நீண்ட காலம் உள்ளது. குஜராத்தில் ஏற்பட்ட வளர்ச்சியின் மூலம் பழங்குடியின மக்கள் நன்மை அடைந்தனர்.

மோர்பியில் பிரதமர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

November 01st, 06:30 pm

குஜராத்தின் மோர்பியில் துரதிருஷ்டவசமாக ஏற்பட்ட பால விபத்தை அடுத்து அங்கு நிலவும் சூழல் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.