மகாசிவராத்திரியை முன்னிட்டுப் பிரதமர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்
February 15th, 11:02 am
மகாசிவராத்திரியை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். “ஆதிதேவ் மகாதேவ் எப்போதும் அனைவருக்கும் தமது அருளைப் பொழிவாராக. அனைவரும் நல்வாழ்வு பெற ஆசிர்வதிக்கப்படட்டும். நமது பாரதம் வளத்தின் உச்சத்தை அடையட்டும்” என்று திரு மோடி கூறியுள்ளார்.