பிரபல வழக்கறிஞர் திரு பெர்ஜிஸ் தேசாய், பிரதமரை சந்தித்து, தனது புத்தகத்தின் பிரதியை அவருக்கு வழங்கினார்
November 18th, 07:29 pm
பிரபல வழக்கறிஞர் திரு பெர்ஜிஸ் தேசாய், இன்று (18 நவம்பர் 2025) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது, தனது புத்தகத்தின் பிரதியை பிரதமருக்கு திரு தேசாய் வழங்கினார்.