மகாராஷ்டிரா பாரமதியில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
January 28th, 11:22 am
மகாராஷ்டிரா மாநிலம் பாரமதி மாவட்டத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் குறித்து தமது எண்ணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்தத் துயரமான தருணத்தில் கவலைப்படும் குடும்பத்தினர் வலிமையும் தைரியமும் பெற பிரார்த்திப்பதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.