பீகாரில் ரூ. 2,192 கோடி செலவில் பக்தியார்பூர் – ராஜ்கீர்-திலையா ரயில்வே வழித்தடத்தை இரட்டிப்பாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

September 24th, 03:05 pm

பீகாரில் ரூ. 2,192 கோடி செலவில் பக்தியார்பூர் – ராஜ்கீர்-திலையா ரயில்வே வழித்தடத்தை இரட்டிப்பாக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இம்மாதம் 22-ம் தேதி பயணம்

August 20th, 03:02 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை மறுநாள் (22.08.2025) பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். பீகார் மாநிலம் கயாவில் காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அவர் இரண்டு ரயில் சேவைகளையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இதனையடுத்து, கங்கை நதியின் மேல் அமைக்கப்பட்டுள்ள அவுண்டா – சிமாரியா மேம்பாலத்தை பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார்.

பிகாரில் உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

September 21st, 12:13 pm

பிகார் ஆளுநர் திரு. பாகு சவுகான்ஜி, முதலமைச்சர் திரு. நிதிஷ் குமார்ஜி, எனது அமைச்சரவை சகாக்கள் திரு. ரவி சங்கர் பிரசாத் ஜி, திரு. வி.கே.சிங்ஜி, திரு.ஆர்.கே.சிங்ஜி, பிகார் துணை முதலமைச்சர் திரு சுசில் ஜி, மற்றும் இதர அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், எனதருமை சகோதர , சகோதரிகளே!

பிகாரில் ரூ.14000 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

September 21st, 12:12 pm

பிகாரில் ரூ.14000 கோடி மதிப்பில் ஒன்பது தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். மாநிலத்தில் ஆப்டிகல் பைபர் மூலம் இன்டர்நெட் சேவைகள் அளிக்கும் திட்டத்தையும் இன்று காணொலி மூலம் அவர் தொடங்கி வைத்தார்.

பிகாரில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 9 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

September 19th, 05:48 pm

பிகாரில் 9 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு 21 செப்டம்பர் 2020 திங்கட்கிழமையன்று காணொளி மாநாடு மூலமாக அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்.

Proper connectivity will lead to greater development: PM Narendra Modi

October 14th, 02:17 pm

Prime Minister Shri Narendra Modi addressed a public meeting in Mokama after laying foundation Stone of projects under Namami Gange programme. He launched road and sewerage projects worth Rs 3,769 crore in Mokama, Bihar.

கட்டமைப்பு திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டிய பிரதமர், மொகாமாவில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்

October 14th, 02:14 pm

நமாமி கங்கே திட்டத்தின் கீழ் உள்ள திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டிய பிறகு மொகாமாவில் பொதுக் கூட்டம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். பிகாரில் உள்ள மொகாமாவில் 3,769 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை மற்றும் கழிவுநீர் திட்டங்களை அவர் தொடக்கி வைத்தார்.

பிரதமர் நாளை பீகார் செல்கிறார்.

October 13th, 04:29 pm

அக்டோபர் 14, 2017 அன்று பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி பீகாருக்கு செல்கிறார்