Prime Minister conferred with the highest national honour of the Slovak Republic - ''Order of the White Double Cross, 1st Class''

June 15th, 11:35 pm

In a special ceremony, Slovak Republic President Peter Pellegrini conferred upon PM Modi The Order of the White Double Cross (1st Class), the highest honour of Slovakia. Accepting the award, the PM noted that the honour was a tribute to the 1.4 billion people of India and to the enduring bonds of friendship between India and Slovakia.

நார்வே நாட்டின் உயரிய ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ராயல் நார்வேயியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது

May 18th, 07:35 pm

ஆஸ்லோவில் நடைபெற்ற ஒரு விழாவில், நார்வேயின் மேன்மை பொருந்திய மன்னர் ஐந்தாம் ஹரால்ட், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ராயல் நார்வேயியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருதை வழங்கினார். இந்த விருது, வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் நார்வேயின் மிக உயர்ந்த கௌரவமாகும். மேலும், நார்வே மற்றும் மனிதகுலத்தின் நலனுக்காக ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டும் விதமாக இது வழங்கப்படுகிறது.

சுவீடன் நாட்டின் உயரிய விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது!

May 17th, 11:13 pm

சுவீடன் நாட்டின் கோதன்பர்க் நகரில் நடைபெற்ற விழாவில், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய மற்றும் பழமையான விருதுகளில் ஒன்றான 'ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார், டிகிரி கமாண்டர் கிராண்ட் கிராஸ்' என்ற விருது வழங்கப்பட்டது. சுவீடனின் பட்டத்து இளவரசி விக்டோரியா இந்த விருதை பிரதமருக்கு வழங்கி கௌரவித்தார்.

பிரேசிலின் மிக உயரிய தேசிய விருதான “தி கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ்” பிரதமருக்கு வழங்கப்பட்டது

July 09th, 12:58 am

பிரேசில் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இன்று பிரேசிலின் மிக உயரிய தேசிய விருதான “தி கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ்” விருதை பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கினார்.

சைப்ரஸின் ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மாக்காரியோஸ் III’ விருதை ஏற்றுக்கொள்ளும் போது பிரதமர் ஆற்றிய ஏற்புரையின் தமிழாக்கம்

June 16th, 01:35 pm

கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மாக்காரியோஸ் III” விருதை எனக்கு வழங்கியதற்காக சைப்ரஸ் அரசிற்கும் மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமருக்கு மகாரியோஸ் III கிராண்ட் கிராஸ் விருது வழங்கப்பட்டுள்ளது

June 16th, 01:33 pm

சைப்ரஸ் அதிபர் திரு நிக்கோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான மாரியோஸ் III கிராண்ட் கிராஸ் விருதை வழங்கினார்.

ஏப்ரல் 21 அன்று குடிமைப் பணிகள் தின நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்

April 19th, 01:16 pm

17-வது குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஏப்ரல் 21 அன்று காலை 11 மணியளவில் புதுதில்லி விஞ்ஞான் பவனில் குடிமைப் பணி அதிகாரிகளிடையே உரையாற்றுகிறார். பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கான பிரதமரின் விருதுகளையும் அவர் வழங்குவார்.

‘ஹானரரி ஆர்டர் ஆஃப் ஃப்ரீடம் ஆஃப் பார்படாஸ்' விருதுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

March 07th, 10:02 am

‘ஹானரரி ஆர்டர் ஆஃப் ஃப்ரீடம் ஆஃப் பார்படாஸ்' விருதினை வழங்கியதற்காக பார்படாஸ் அரசுக்கும் மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இந்த விருதை 1.4 பில்லியன் இந்தியர்களுக்கும், இந்தியாவிற்கும் பார்படாஸுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளுக்கும் திரு மோடி அர்ப்பணித்துள்ளார்.

தேசிய பஞ்சாயத்து விருதுகள் பெற்றவர்களுக்கு பிரதமர் வாழ்த்து

April 18th, 09:51 am

தேசிய பஞ்சாயத்து விருதுகள் பெற்றவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2023 சன்சத் ரத்னா விருதுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் வாழ்த்து

February 22nd, 12:47 pm

மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷியின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

பத்ம விருது பெற்ற திரு.பிரன் குமார் பசக் வழங்கிய பரிசுக்கு பிரதமர் நன்றி

November 13th, 09:08 am

பிரதமர் திரு.நரேந்திர மோடி, பிரபல நெசவாளரும், பத்ம விருது பெற்றவருமான திரு.பிரன் குமார் பசக்-உடனான தமது கலந்துரையாடலை நினைவு கூர்ந்துள்ளதுடன் அவர் அளித்த பரிசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஹெல்த்கிரி விருதுகள் 21, பெற்ற வெற்றியாளர்களுக்கு பிரதமர் வாழ்த்து

October 02nd, 06:17 pm

ஹெல்த்கிரி விருதுகள் 21, பெற்ற வெற்றியாளர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேல் ரத்னா விருது இனிமேல், மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என அழைக்கப்படும் : பிரதமர்

August 06th, 02:15 pm

கேல் ரத்னா விருதுக்கு, மேஜர் தியான் சந்த் பெயரை சூட்ட வேண்டும் என, நாடு முழுவதும் மக்களிடமிருந்து பல வேண்டுகோள்கள் பெறப்பட்டன என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

மக்களின் பத்ம விருதுக்கு எழுச்சியூட்டும் நபர்களை பரிந்துரைக்குமாறு நாட்டு மக்களிடம் பிரதமர் கோரிக்கை

July 11th, 11:40 am

அடிமட்ட அளவில் தன்னிகரற்ற சேவையை அளித்து பெரிதும் பிரபலம் அடையாதவர்களை மக்களின் பத்ம விருதுக்கு பரிந்துரைக்குமாறு நாட்டு மக்களை பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். செப்டம்பர் 15-ஆம் தேதி வரை பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

செராவீக் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய சிறப்புரையின் சாராம்சம்

March 05th, 06:59 pm

செராவீக் 2021 நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார். செராவீக் சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது.

செராவீக் 2021-ல் பிரதமர் சிறப்புரை ஆற்றினார்

March 05th, 06:56 pm

செராவீக் 2021 நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார். செராவீக் சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது.

மார்ச் 5 அன்று நடைபெறவுள்ள செராவீக் 2021 நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றவுள்ள பிரதமர், செராவீக் சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருதையும் பெறவிருக்கிறார்

March 04th, 06:31 pm

செராவீக் (காம்பிரிட்ஜ் எரிசக்தி ஆராய்ச்சி கூட்டாளிகள் வாரம்) 2021 நிகழ்ச்சியில் மார்ச் 5 அன்று மாலை 7 மணிக்கு காணொலி மூலம் சிறப்புரை ஆற்றவுள்ள பிரதமர், செராவீக் சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருதையும் பெறவிருக்கிறார்

பிரதமரின் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதுகள் பெற்றவர்களுடன் பிரதமரின் கலந்துரையாடலின் ஆங்கில சாராம்சம்

January 25th, 12:08 pm

பிரதமரின் தேசிய சிறார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் கலந்துரையாடினார். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

2021 ஆம் ஆண்டுக்கான தேசிய சிறார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

January 25th, 12:00 pm

பிரதமரின் தேசிய சிறார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் கலந்துரையாடினார். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் ஜனவரி 25-ஆம் தேதி பிரதமர் கலந்துரையாடுகிறார்

January 24th, 04:35 pm

பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2021 ஜனவரி 25 அன்று நண்பகல் 12 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடுவார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.