Our government is fully committed to creating a modern sports ecosystem for the 21st century in India: PM Modi

August 27th, 11:15 am

PM Modi participated in the Khelo India Dialogue programme. Addressing the occasion, he highlighted the contribution of hockey legend Major Dhyan Chand ji to strengthening sporting ties between India and New Zealand. He also stressed the need to expand India’s participation across sporting disciplines ahead of the 2036 Olympics and underlined the role of sports in promoting fitness, building resilience and keeping young people away from drugs.

கேலோ இந்தியா கலந்துரையாடலில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பு

August 27th, 11:00 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (27.08.2026) காணொலிக் காட்சி மூலம் கேலோ இந்தியா கலந்துரையாடலில் பங்கேற்றார். இத்தகைய மகத்தான நிகழ்வை ஒருங்கிணைத்த அமைப்பாளர்கள், மத்திய அமைச்சரவை உறுப்பினர்கள், முதலமைச்சர்கள், லட்சக்கணக்கான 'மை பாரத்' தன்னார்வலர்கள் ஆகியோருக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார். வரவிருக்கும் ஆகஸ்ட் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுவதைக் குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கும் ஒட்டுமொத்த விளையாட்டு சமூகத்திற்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த நாள், இந்தியாவின் ஒரு சிறந்த வீரரான மேஜர் தியான் சந்த்தை நினைவுகூரும் நாளாக உள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியின் ஆர்2 மகளிர் 10மீ. ஏர் ரைஃபிள் எஸ்ஹெச்1 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அவானி லெகராவிற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து

August 30th, 04:49 pm

பாரீஸ் பாராலிம்பிக் 2024-ல், ஆர்2 மகளிர் 10மீ. ஏர் ரைஃபிள் எஸ்ஹெச்1 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கணை அவானி லெகராவிற்கு, பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளுக்கான இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்

August 19th, 06:30 pm

பாரீஸ் பாராலிம்பிக் போட்டிக்கான இந்தியக் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சிகரமான உரையாடலை மேற்கொண்டார். ஷீத்தல் தேவி, அவனி லெகரா, சுனில் அண்டில், மாரியப்பன் தங்கவேலு மற்றும் அருணா தன்வார் போன்ற விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நேரில் பேசினார். அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிர் ஆர்2 10 மீட்டர் ஏர் ரைஃபிள் ஸ்டாண்ட் எஸ்.எச் 1 பிரிவில் அவனி லெகாரா தங்கப் பதக்கம் வென்றதை பிரதமர் கொண்டாடினார்

October 23rd, 06:30 pm

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிர் ஆர்2 10 மீட்டர் ஏர் ரைஃபிள் ஸ்டாண்ட் எஸ்ஹெச்1 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அவனி லெகாராவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஃபிரான்சின் ஷத்துஹு 2022 இல் மேலும் ஒரு தங்கப் பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கிச் சுடும் வீராங்கனை அவனி லேகராவிற்கு பிரதமர் பாராட்டு

June 12th, 11:57 am

ஃபிரான்சின் ஷத்துஹு 2022 இல் மேலும் ஒரு தங்கப் பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கிச் சுடும் வீராங்கனை அவனி லேகராவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

June 08th, 11:25 am

பிரான்சில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் உலக சாதனையுடன், தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய பாராலிம்பிக் விளையாட்டு குழுவினருக்கு பிரதமர் தமது இல்லத்தில் விருந்து அளித்தார்

September 09th, 02:41 pm

இந்திய பாராலிம்பிக் விளையாட்டு குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது இல்லத்தில் விருந்து அளித்தார். பாரா தடகள வீரர்களும் அவர்களது பயிற்சியாளர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.

பிரத்யேகப் புகைப்படங்கள் : பாராலிம்பிக் வீரர்களுடனான மறக்கமுடியாத கலந்துரையாடல் !

September 09th, 10:00 am

பிரதமர் நரேந்திர மோடி, 2020 டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, உலக அரங்கில் நம் நாட்டை பெருமைப்படுத்திய இந்திய பாராலிம்பிக் வீரர்களை சந்தித்தார்

பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக துப்பாக்கி சுடும் வீராங்கனை அவானி லெகாராவுக்கு பிரதமர் வாழ்த்து

September 03rd, 12:11 pm

டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக துப்பாக்கி சுடும் வீராங்கனை அவானி லெகாராவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு பிரதமர் வாழ்த்து

August 30th, 11:03 am

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.