ஹரியானா ஆளுநர் பிரதமரை சந்தித்தார்

July 30th, 06:04 pm

ஹரியானா ஆளுநர் பேராசிரியர் அஷீம் குமார் கோஷ், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்