நமது முன்னாள் படை வீரர்கள் நாயகர்களாகவும், தேசபக்தியின் நிலைத்த அடையாளங்களாகவும் உள்ளனர்: பிரதமர்

January 14th, 01:21 pm

நமது நாட்டைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த துணிச்சலான ஆண், பெண் வீரர்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்த பிரதமர், இன்று முன்னாள் படை வீரர்கள் தினத்தை முன்னிட்டு, நமது முன்னாள் வீரர்கள், நாயகர்கள் என்றும், தேசபக்தியின் நீடித்த அடையாளங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.