22-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டின் போது பிரதமர் ஆற்றிய தொடக்க உரை
October 26th, 02:20 pm
மேதகு பிரதமரும், எனது நண்பருமான அன்வர் இப்ராஹிம் அவர்களே,Prime Minister’s participation in the 22nd ASEAN-India Summit in Kuala Lumpur
October 26th, 02:06 pm
In his remarks at the 22nd ASEAN-India Summit, PM Modi extended his heartfelt congratulations to Malaysian PM Anwar Ibrahim for ASEAN’s successful chairmanship. The PM said that ASEAN is a key pillar of India’s Act East Policy and expressed confidence that the ASEAN Community Vision 2045 and the vision of a Viksit Bharat 2047 will together build a bright future for all humanity.பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆசியான் அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளதற்காக மலேசிய பிரதமருக்கு வாழ்த்து
October 23rd, 10:55 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, மலேசிய பிரதமர் திரு அன்வர் இப்ராஹிமுடன் உரையாடினார். அப்போது ஆசியான் அமைப்புத் தலைமைத்துவத்தை மலேசியா ஏற்றுள்ளதற்காக பிரதமர் திரு இப்ராஹிமிற்கு வாழ்த்து தெரிவித்தார். மலேசியாவின் தலைமைத்துவத்தின் கீழ் எதிர்வரும் ஆசியான் தொடர்பான மாநாடுகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு அவர் வாழ்த்து கூறினார்.பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டினிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி மலேசிய பிரதமருடன் சந்திப்பு
July 07th, 05:13 am
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டினிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி மலேசிய பிரதமர் திரு அன்வர் பின் இப்ராஹிமை சந்தித்துப் பேசினார்.