மேற்கு வங்கத்தின் அனந்தபூரில் நிகழ்ந்த தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

January 30th, 06:43 pm

மேற்கு வங்க மாநிலம் அனந்தபூரில் ஏற்பட்ட தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.