Prime Minister commends the outstanding speech delivered by Home Minister in Lok Sabha

December 10th, 10:54 pm

Prime Minister Shri Narendra Modi commended the outstanding speech delivered by Home Minister Shri Amit Shah in Lok Sabha today.

தில்லியில் ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர், நிலைமையை உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவுடன் ஆய்வு செய்தார்

November 10th, 10:05 pm

தில்லியில் இன்று மாலை ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாவோயிச அச்சுறுத்தலை அழிப்பதற்கான படையினரின் முயற்சிகளைப் பிரதமர் பாராட்டியுள்ளார்

May 21st, 05:31 pm

மாவோயிச அச்சுறுத்தலை அழிப்பதற்கும், நமது மக்களுக்கு அமைதி மற்றும் முன்னேற்றமான வாழ்க்கைச் சூழலை உறுதி செய்வதற்கும் அரசின் கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், படையினரின் முயற்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

Prime Minister lauds the new OCI Portal

May 19th, 09:28 pm

The Prime Minister, Shri Narendra Modi has lauded the new OCI Portal. With enhanced features and improved functionality, the new OCI Portal marks a major step forward in boosting citizen friendly digital governance, Shri Modi stated.

84-வது சிஆர்பிஎஃப் தின அணிவகுப்புக்காக பிரதமர் சிஆர்பிஃபிற்குப் பாராட்டு

March 26th, 10:24 am

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் உள்ள சிஆர்பிஎஃப் முகாமில் நடைபெற்ற 84-வது சிஆர்பிஎஃப் தின அணிவகுப்புக்காக பிரதமர் திரு.நரேந்திர மோடி சிஆர்பிஎஃபிற்கு பாராட்டு தெரிவித்தார்.

90-வது இன்டர்போல் பொதுச்சபையில் பிரதமரின் உரை

October 18th, 01:40 pm

90-வது இன்டர்போல் பொதுச்சபைக்கு உங்கள் அனைவரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன். இந்தியாவிற்கும், இன்டர்போலுக்கும் முக்கியமான தருணத்தில் நீங்கள் இங்கே இருப்பது மகத்தானது. 2022-ல் இந்தியா சுதந்திரத்தின் 75-வது ஆண்டினை கொண்டாடுகிறது. இது மக்களின், கலாச்சாரத்தின், சாதனைகளின் கொண்டாட்டமாகும். நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை திரும்பிப் பார்ப்பதற்கான தருணம் இது நாம் எங்கே செல்ல விரும்புகிறோம் என்பதை நினைத்துப் பார்க்கும் காலமும் கூட. இன்டர்போலின் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல் கல்லை எட்டவிருக்கிறது. 2023-ல் இன்டர்போல் அதன் 100-வது நிறுவக ஆண்டினை கொண்டாடவிருக்கிறது. இந்த தருணம் மகிழ்ச்சிக்குரியது. பின்னடைவுகளிலிருந்து பாடம் கற்று வெற்றிகளைக் கொண்டாடி பின்னர், நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எண்ணிப்பார்ப்பது.

புதுதில்லி பிரகதி மைதானத்தில் 90-வது இன்டர்போல் பொதுச்சபையில் பிரதமர் உரையாற்றினார்

October 18th, 01:35 pm

புதுதில்லியில் நடைபெற்ற 90-வது இன்டர்போல் பொதுச்சபையில் பங்கேற்ற அனைத்து பிரமுகர்களையும் பிரதமர் திரு நரேந்திர மோடி அன்புடன் வரவேற்றார். 2022-ல் இந்தியா சுதந்திரத்தின் 75-வது ஆண்டினை கொண்டாடுகிறது. இது மக்களின், கலாச்சாரத்தின், சாதனைகளின் கொண்டாட்டமாகும் என்று அவர் கூறினார். 2023-ல் இன்டர்போல் அதன் 100-வது நிறுவக ஆண்டினை கொண்டாடவிருக்கிறது. இந்த தருணம் மகிழ்ச்சிக்குரியது. பின்னடைவுகளிலிருந்து பாடம் கற்று வெற்றிகளை கொண்டாடி பின்னர், நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எண்ணிப்பார்ப்பது என்றும் அவர் தெரிவித்தார்.

Prime Minister addresses the 3rd meeting of National Committee on “Azadi ka Amrit Mahotsav”

August 06th, 08:58 pm

PM Modi addressed the 3rd National Committee meeting on Azadi Ka Amrit Mahotsav in New Delhi. He said that the emotional flavour of Azadi ka Amrit Mahotsav was the core of the campaign. The patriotic fervour which was witnessed during the freedom struggle was unprecedented. It is the same fervour which we need to imbibe in our current generation and channelise it for nation building.

கொவிட்19-க்கான பொது சுகாதார தயார் நிலை மற்றும் தேசிய கொவிட்-19தடுப்பூசி திட்ட முன்னேற்றம் குறித்து ஆலோசிக்க மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடனான உயர்நிலை கூட்டத்துக்கு பிரதமர் தலைமை தாங்கினார்

January 13th, 05:31 pm

கொவிட்19-க்கான பொது சுகாதார தயார் நிலை மற்றும் தேசிய கொவிட்-19தடுப்பூசி திட்ட முன்னேற்றம் குறித்து ஆலோசிக்க மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடனான உயர்நிலை கூட்டத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர்கள் திரு அமித் ஷா, டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் ஆகியோர் உடன் இருந்தனர். பெருந்தொற்றின் சமீபத்திய நிலவரம் குறித்து, இந்த கூட்டத்தில் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

கொவிட்19-க்கான பொது சுகாதார தயார் நிலை மற்றும் தேசிய கொவிட்-19தடுப்பூசி திட்ட முன்னேற்றம் குறித்து ஆலோசிக்க மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடனான உயர்நிலை கூட்டத்துக்கு பிரதமர் தலைமை தாங்கினார்

January 13th, 05:30 pm

கொவிட்19-க்கான பொது சுகாதார தயார் நிலை மற்றும் தேசிய கொவிட்-19தடுப்பூசி திட்ட முன்னேற்றம் குறித்து ஆலோசிக்க மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடனான உயர்நிலை கூட்டத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர்கள் திரு அமித் ஷா, டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் ஆகியோர் உடன் இருந்தனர். பெருந்தொற்றின் சமீபத்திய நிலவரம் குறித்து, இந்த கூட்டத்தில் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

2021-ம் ஆண்டில் பிரதமர் மோடியின் 21 பிரத்யேகப் புகைப்படங்கள்

December 31st, 11:59 am

2021-ம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடியின் சில சிறப்புப் புகைப்படங்களைக் காணலாம்.

குஜராத்தின், சோம்நாத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தும் அடிக்கல் நாட்டியும் பிரதம மந்திரி ஆற்றிய உரையின் சுருக்கம்

August 20th, 11:01 am

ஜெய் சோம்நாத், மதிப்பிற்குரிய லால் கிருஷ்ண அத்வானி ஜி, உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஜி, குஜராத் முதல்வர் திரு. விஜய் ஜி உள்ளிட்ட என்னோடு பங்கேற்றுள்ளவர்களே, பக்தர்களே அனைவருக்கும் வணக்கம்!

சோம்நாத்தில் பல திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார்

August 20th, 11:00 am

குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் பல திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். சோம் நாத் பவனி, சோம்நாத் கண்காட்சி கூடம், மீண்டும் கட்டப்பட்ட ஜூனா சோம்நாத் கோயில் ஆகியவை உட்பட பல திட்டங்கள் தொடங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ பார்வதி கோயிலுக்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் திரு லால் கிருஷ்ணா அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர், குஜராத் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Home Minister presides over signing of Historic Agreement to end the Bru-Reang Refugee Crisis

January 16th, 08:47 pm

Home Minister presided over signing of Historic Agreement to end the Bru-Reang Refugee Crisis. This historic agreement is in line with PM Modi’s vision for the progress of the North East and the empowerment of the people of the region.

குடியுரிமைத் திருத்த மசோதா இந்தியாவின் நூற்றாண்டுகால பழமை வாய்ந்த இணைத்துக்கொள்ளுதல், மனிதாபிமான நெறிகளில் நம்பிக்கை ஆகிய பண்பாடுகளை ஒட்டி அமைந்துள்ளது: பிரதமர்

December 10th, 01:11 pm

மக்களவையில் குடியுரிமைத் திருத்த மசோதா நிறைவேறியதை வரவேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மசோதாவை ஆதரித்த பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தார். இந்த மசோதா இந்தியாவின் நூற்றாண்டுகால பழமை வாய்ந்த இணைத்துக்கொள்ளுதல், மனிதாபிமான நெறிகளில் நம்பிக்கை ஆகிய பண்பாடுகளை ஒட்டி அமைந்துள்ளதாக பிரதமர் கூறினார்.

For us, 125 crore Indians are our family, for us it is always nation first: PM Narendra Modi

September 25th, 03:20 pm

PM Shri Narendra Modi today addressed the ‘Karyakarta Mahakumbh’ in Bhopal, Madhya Pradesh. While addressing the gathering of more than 5 lakh party workers, the Prime Minister began his speech by remembering Pandit Shri Deen Dayal Upadhyaya on his birth anniversary and the late PM Shri Atal Bihari Vajapyee. He added, “We are proud to be born to serve as workers of the Bhartiya Janata Party.”

பா.ஜ.க இந்தியாவின் புகழ்பெற்ற வகையை பிரதிபலிக்கிறது: கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி கூறுகிறார்

May 15th, 08:07 pm

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க மிகப்பெரிய கட்சியாக மாறிய பின்னர், 'ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் பா.ஜ.க வால் வெற்றி பெறமுடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பா.ஜ.க இந்தியாவின் புகழ்பெற்ற வகையை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் மோடி தொண்டர்களிடம் கூறினார்.

பா.ஜ.க இந்தியாவின் புகழ்பெற்ற வகையை பிரதிபலிக்கிறது: கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி கூறுகிறார்

May 15th, 08:06 pm

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க மிகப்பெரிய கட்சியாக மாறிய பின்னர், 'ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் பா.ஜ.க வால் வெற்றி பெறமுடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பா.ஜ.க இந்தியாவின் புகழ்பெற்ற வகையை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் மோடி தொண்டர்களிடம் கூறினார்.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது: பிரதமர் மோடி

March 03rd, 06:32 pm

திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது, புது தில்லியில் உள்ள பா.ஜ.க தலைமையகத்தில் தனது கட்சி உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து உரையாற்றினார்.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது: பிரதமர் மோடி

March 03rd, 06:27 pm

திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது, புது தில்லியில் உள்ள பா.ஜ.க தலைமையகத்தில் தனது கட்சி உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து உரையாற்றினார்.