50 மீட்டர் ரைபிள் ஆடவர் 3பி பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஐஸ்வர்யா பிரதாப் சிங்குக்கு பிரதமர் வாழ்த்து
September 29th, 07:52 pm
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல் வீரர் ஐஸ்வர்யா பிரதாப் சிங் 50 மீட்டர் ரைபிள் ஆடவர் 3பி பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.