கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் முன்னெப்போதும் இல்லாத அளவிலான வளர்ச்சியையும் அதன் மூலம் தற்சார்பு மற்றும் நவீனமயமாக்கல் வலுப்படுத்தப்பட்டுள்ளதையும் பிரதமர் பாராட்டியுள்ளார்

June 10th, 09:47 am

கடந்த 11 ஆண்டுகளில், இந்தியா தனது பாதுகாப்புத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது என்றும், நவீனமயமாக்கல் மற்றும் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் தன்னிறைவு ஆகியவற்றில் உரிய கவனம் செலுத்துவதன் மூலம் இது ஏற்பட்டுள்ளது என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கூறினார்.